:
Breaking News

ராகுலுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

top-news

காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக சொன்னது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மீது 40% கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, '40% கமிஷன் அரசு' என காங்., விளம்பரம் செய்ததை எதிர்த்து பாஜக மான நஷ்ட வழக்கு தொடுத்தது. ஜூன் 1இல் நடக்கவுள்ள இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ராகுலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *